இறுதிக் கடிதம் கண்டவுடன்
இறுக்கி மூடிய கண்களுக்குள்
மெல்லக் கசியும் கண்ணீரை
ஒரு கரம் துடைக்க
மறு கரம் கொண்டு
வரைகின்றேன் மடலொன்று.
மறந்துவிடு என்று
முடித்துவிட்டாய் மடலை,
மறக்கும் வழி சொல்லாமல்
மணந்து கொண்டது எவனை..?( யாரை)
பக்கம் பக்கமாய் கவியெழுதி
பார்வையாலே கதை பேசி
உதடு தடவி உச்சரித்த வார்த்தைகள்
மிச்சமின்றிக் கேட்கின்றது.
அச்சமின்றிப் போனதனால்................
இறுக்கி மூடிய கண்களுக்குள்
மெல்லக் கசியும் கண்ணீரை
ஒரு கரம் துடைக்க
மறு கரம் கொண்டு
வரைகின்றேன் மடலொன்று.
மறந்துவிடு என்று
முடித்துவிட்டாய் மடலை,
மறக்கும் வழி சொல்லாமல்
மணந்து கொண்டது எவனை..?( யாரை)
பக்கம் பக்கமாய் கவியெழுதி
பார்வையாலே கதை பேசி
உதடு தடவி உச்சரித்த வார்த்தைகள்
மிச்சமின்றிக் கேட்கின்றது.
அச்சமின்றிப் போனதனால்................


