-காதல்-

Author வை.கே.ராஜூ - -
Home » -காதல்-

கண்களில் கரைந்து,
மனதினுள் இணைந்து,
உணர்புகள் படிந்து,
உயிரினில் சுரந்து,


மூச்சிக்காற்றில்
முழுமையாய் நிறந்து,
சுவாசப் பையினில்
ஓடி நீந்தி,
உயிரின் அணுக்களை
மெல்ல உடைத்து,
துளிர் விட்டு வளரும்
அன்புச்செடி,
காதல்.