- நினைவஞ்சலி -

Author வை.கே.ராஜூ - -
Home » - நினைவஞ்சலி -

 நினைவஞ்சலி
*******************
நினைவோடுதான் நிறுத்தி வைத்தேன் 
கனவோடு நீயும் கலைந்ததென்ன..? 



கண்களில் கலந்து 
காதலாய் புகுந்து 
மனதினில் வந்து மலர்ந்தவளே..! 
என்னன்பே..! 
வாழ்ந்த காலம் 
உன் நிழலோடு, 
கானல் நீராய்ப் போகுதடி, 
மீதிக்காலம் 
நினைவோடு வாழ்வதெப்படி..?
சொல்லுமடி......