Author வை.கே.ராஜூ
-
-
Home »
- நினைவஞ்சலி -
நினைவஞ்சலி
*******************
நினைவோடுதான் நிறுத்தி வைத்தேன்
கனவோடு நீயும் கலைந்ததென்ன..?
கண்களில் கலந்து
காதலாய் புகுந்து
மனதினில் வந்து மலர்ந்தவளே..!
என்னன்பே..!
வாழ்ந்த காலம்
உன் நிழலோடு,
கானல் நீராய்ப் போகுதடி,
மீதிக்காலம்
நினைவோடு வாழ்வதெப்படி..?
சொல்லுமடி......